September 1, 2010

கிருஷ்ண கிருஷ்ணா! (Adults only, Strictly 18+)

பாவம். இந்த மாய கிருஷ்ணனுக்கு டிரெஸ் போட கூட வக்கில்லாத அளவுக்கு வறுமை. FULL LONG குழலையும் தொலைச்சிட்டதாலே அழுதுக்கிட்டு நிக்கிறான்!

’ஆபாசக் கடவுள்’ கிருஷ்ணருக்கு ஏதோ ஒரு ஜெயந்தி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!

26 பின்னூட்டங்கள்:

நரசிம்மன் said...

தம்பி. கிருஷ்ணா என்று பேர் வைத்துக்கொண்டு கிருஸ்ணனை பழித்தல் நன்ரன்று. முகமலர இன்றே கிருஸ்னனரை வணங்கு. உனக்கு நல்லகாலம் தொடங்கும்.

அன்புடன்,
நரசிம்சன்ன்

கோவி.கண்ணன் said...

:)

கோமண கிருஷ்ணன் said...

சமீபத்தில் 1867ல் எங்கள் டோண்டு சாரும் இப்படித்தான் இருந்திருப்பார்

Anonymous said...

You must be really versatile. Big jump from Capital punishment to Kakka Krishna?

Cinema Virumbi said...

லக்கி சார்,

உங்கள் வாசகர் வட்டம் பெரியது. நாத்திகம்/ இறை மறுப்பு கூடப் பரவாயில்லை! ஆனால் இது போன்ற அப்பட்டமான இறை இழிவுகளைத் தவிர்க்கலாமே!

நன்றி!

சினிமா விரும்பி

யுவகிருஷ்ணா said...

சினிமா விரும்பி சார்!

இறைமறுப்பும், இறை இழிப்பும், ஒழிப்பும் நமது கொள்கையென்று யுவகிருஷ்ணாவை அறிந்தவர்கள் அனைவருக்குமே தெரியுமே?

இதற்காக வசை பாடப்படும்போதெல்லாம் அதை மகிழ்ச்சிகரமாகவே வரவேற்கிறோம்.

தமிழன் said...

இறை இல்லை எனவே அதை மறுக்கிறோம் என்கிறீர்களா? சுருக்கமாக, ஆம் இல்லை என்று பதிலளிக்கவும்

Anonymous said...

Your childhood photo is nice :)
-Jai

Paanjasanyan said...

எல்லாம் சரி, அடுத்த வாரம் ரம்ஜான் வருது, அதுக்கும் இதே மாதிரி எதுவும் பதிவு போட்ராதீங்க, பாவம் உடம்புக்கு ஆகாது. ச்சே, அப்படி எல்லாம் எதுவும் எழுதிட்டா மதவாதி ஆகிடுவோம்ல, மறந்து போச்சு, வழக்கம் போல இந்து மதத்த திட்டுங்க. எவன் கேட்க போறான்.

Anonymous said...

ENNA KANNA YUN PHOTOVA POTTUTTU UNAKKEY COMMENTA ( every one has to critcise by some one)

basheer said...

<<< தம்பி. கிருஷ்ணா என்று பேர் வைத்துக்கொண்டு கிருஸ்ணனை பழித்தல் நன்ரன்று >>>

பெரியார் ராமசாமி ராமனை பழித்ததை விடவா?

P.K.K.BABU said...

ANDHA PHOTO LUCKYKRISHNA PHOTO.......

MANO said...

கிருஷ்ணா சார்,

கடவுள் நம்பிக்கை உள்ளவர் இந்த தினத்தை கொண்டாடிவிட்டு போகிறார்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடலாமே... எதற்க்காக இந்த தேவையற்ற அர்ச்சனை.

உங்கள் எழுத்துக்களை நேசிக்கும் எனக்கு இந்த வார்தைகள் ரொம்பவுமே அதிர்ச்சிகரம்.

இதை நான் கடவுளை வனங்குபவன் என்ற முறையில் சொல்லவில்லை. கடவுளை வனங்கும் உங்கள் வாசகர்கள் மனம் எவ்வளவு புன்படும் என்பதற்க்காக சொல்கிறேன்.

மனோ

buvanesh said...

good y.k.........very bold to say ur views on krishna.......am waiting for sep 10th to know whats ur view on ramzan

பரிசல்காரன் said...

//FULL LONG குழலையும்//

லவ் யூ மச்சி!

Raghav said...

:) நல்ல படம்... குழந்தையாக இருக்கும் போது எல்லோரும் அழகு தான்.
காது வெளுத்து மூக்கு நீளும்போது உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது ;)

" இறைமறுப்பும், இறை இழிப்பும், ஒழிப்பும் நமது கொள்கையென்று "

இறைமறுப்பு - உம் உரிமை

இழிப்பு - என்பதே இயலாமையின் வெளிபாடு. ஏற்பவர்களோ மறுபவர்களோ யார் செய்தாலும் அவர் மட்டம். தமிழ் கற்றுகொடுத்த நாகரீகம் இழிப்பை முதலில் ஒழிக்கும் :)

ஒழிப்பு - உலக செயல்பாடிற்கு எந்த காலமும் தேவை!!!

மனிதனால் உருவாக்கப்பட்டது தான் கடவுள் - அந்த கடவுள் - எந்த மதத்திலும் ஏதோ ஒரு விதத்தில் பல வேண்டாத விஷயங்களை ஒழிக்க தானே செய்கிறான்??

ஒழிப்பு சக்தியை கொண்டாடும் அளவு மதங்கள் வேறு எதை கொண்டாடுகிறது ?

உங்கள் கோபம் - உங்கள் என்றல் பெரும்பாலான இறை ஒழிப்பு வாதிகள்/ வாதங்கள் - இன்றைய சூழலில் மிக்க அவசியம்... அது கடவுள் ஒழிப்பு என்று சொன்னால் ஒரு தனி மனித சுதந்திரத்தின் மேல் கை வெயகும் விஷயம் ஆகும் ( எப்படி இறைமறுப்பு - உம் உரிமையோ இறை ஏற்பு அவர் அவர் உரிமை ). ஒரு மனிதனின் சுதந்திரத்தில் கைவெயிப்பது பகுத்தறிவின் அடித்தளத்தை வேக வெய்து சுன்னாம்பாகுவது :)

கூடவே இறை ஒழிப்பு மிக்க சுலபமான விஷயம்... கோஷங்களும் கூச்சல்களும் போதும் நாம் ஒழிப்பிற்கு விதை போட்டு விட்டோம் என்ற நிமதி பெருமூச்சு விட...

மாறாக இறைவன் பெயரை சொல்லி கேலி கூத்து செய்பவர்களை வேக வெய்து சுண்ணாம்பாக்க முயலுங்களேன்...

உங்கள் எழுத்துக்களில் ஆக்கம் இருகின்றது, ஒரு சில வாதங்கள் - அடிப்படை சரியாக இருந்தும் - இலக்கு சரியாக இல்லாவிட்டால் எண்ண லாபம் ??

ஒரு விஷயத்தை ( ஏர்போ மறுப்போ - இரண்டுக்கும் ) சொன்னால் அதையே ஏற்கனவே சொல்லும் பெரும் கூட்டம் உண்டு - இன்று வரை இரண்டும் சாதித்தது எண்ண? அதில் சேர்ந்துகொள்வது தான் கொள்கையா? சேர்ந்தும் காண போவது தான் எண்ண?

மறுப்போ ஏர்போ - ஒவ் ஒவ்ன்றிலும் இருக்கும் ஆக்கத்தை பார்க்க முயல்வோம் - அவைகளில் வேண்டாதவையை முறையே ஒழிப்போம்... :)

பகுத்து அறிவது - piece of cake இல்லை!

யுவகிருஷ்ணா said...

ஏங்க ரம்ஜானுக்கு என்ன அல்லா ஜல்சாவா பண்ணாரு? அவரை ஆப்படிக்க?

ஆளாளுக்கு ரம்ஜான், கிறிஸ்துமஸுக்கு இதுமாதிரி பதிவு போடுவியான்னு கேட்காதீங்க. போடமாட்டேன்.

☀நான் ஆதவன்☀ said...

//’ஆபாசக் கடவுள்’ //

:))) ஆபாசமா? என்னங்கையா கூத்து இது :) எதுய்யா ஆபாசம்?

ஆதர்ச எழுத்தாளர் சாரு எழுதினா மட்டும் ஆபாசத்திற்கான வரையரை கிடையாதோ? இல்ல அவரும் "ஆபாச எழுத்தாளரா?"

ரைட்டு ஹேப்பி கிருஷ்ணஜெயந்தி

கூட அதிஷா குழந்தை படம் போட்டிருந்தா 'ஜெமினி பிலிம்ஸ்' பொம்மை மாதிரியே இருந்திருக்கும் :)

இசைப்பிரியன் said...

Neenga mooda nambikaaigal (Apdeennu neenga nenaikkara) Ellathaiyum Ethirkireergalaa , Allathu verum aabaasathai mattumaa ...

Neradi bathil Please ?

vijay said...

"ஏங்க ரம்ஜானுக்கு என்ன அல்லா ஜல்சாவா பண்ணாரு? அவரை ஆப்படிக்க? ஆளாளுக்கு ரம்ஜான், கிறிஸ்துமஸுக்கு இதுமாதிரி பதிவு போடுவியான்னு கேட்காதீங்க. போடமாட்டேன்."

மதிப்பதற்கும் அவமதிப்பதற்கும் அனைத்து மதங்களிலும் காரணங்கள் உண்டு. அனைத்து மதங்களுமே பலவேரு இடங்களில் பல நேரங்களில் மனிதர்களை வேற்றுமைபடுத்தி சமூக சிதைவுகளுக்கு காரணமாக இருந்துள்ளன்.

Sathiya said...

கண்டிப்பா போடா மாட்டீங்க இந்து மட்டும் இளிச்ச வாயன்.

Anonymous said...

தினத் தந்தியில் கள்ளக் காதல் செய்திகளை ரசிப்பவனுடைய எழுத்து இப்படி தான் இருக்கும்.
வெறும் புப்ளிசிட்டிக்கு தான் இந்த எழுத்தெல்லாம் !
இப்படி எழுதுற நீயெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியோட கோயிலுக்கு போக போகப் போறவன் தான் !

Anonymous said...

ஆபாசக் கடவுள் என்று கிருஷ்ணனை மட்டும் தனிமைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எத்துணையோ கடவுளர்கள் கிருஷ்ணனை விட மோசமாக இருக்கும்போது இப்படிச் சொல்லலாமா? கடவுளரைப் பார்த்துத்தானே மானிடர் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் (உதாரணம். ராமர் பெருமான்). பின் மானிடர் எவ்விடம் தான் தம் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும். ஆகவே கடவுளர்களின் நடத்தையையே மாற்றி விட்டனர். அதனால்தான் ஆபாசக் கடவுள்கள்.

ஒரு கடவுளை விமரிசிக்கும்போது மற்ற மதத்தினரையும் ஏன் விமரிசிக்கவில்லை என்பது, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை விமரிசிப்பதேயில்லை என்பது, இது எல்லாம் அரை வேக்காட்டுத் தனம்.

Anonymous said...

Hahahaaa...
Super!!!

Anonymous said...

இந்தப்பதிவில் ஆணாதிக்கம் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு ஆடுகிறது.

SATHISH said...

யுவ கிருஷ்ணா..
உங்களின் இறை மறுப்பு கொள்கைக்கு வாழ்த்துக்கள். இறை இழிப்பு? எனக்கு உன்னை பிடிக்காதென்றால் உன் தந்தையை பழிக்கலாமா? இந்து தானே ஒன்றும் செய்யமாட்டன் என்றா? எங்கே ஒரு ஆண் மகனாக இருந்தால் முஸ்லிம் சகோதரிகள் பர்தா போடுவதை எதிர்த்து பாரேன்? (இருந்தால் தானே பார்க்க :-) ) சரி விடு, எங்கே கிருஸ்துவை அவமதித்து பாரேன்? உள்ளுக்குள் ஆயிரம் பயத்தை வைத்து கொண்டு ஆலை (ஆலமரம்) பார்த்து குரைத்த நாய் போல் உள்ளது இந்த பதிவு.... காறி துப்புகிறேன் இந்த பதிவுக்காக... இதை வெளியிடுவாயோ?